நூலிபான்கள்!
காந்தியை சுட்ட கோட்ஸேவும் , சாவர்க்கரும் (ஒரே படத்தில்) இன்று இணையத்தில் குறிப்பாக ட்விட்டரில் டிரண்ட் ஆகிக் கொண்டிருக்கும் சொல்! “நூலிபான்கள்“. ஒரு மனிதத்தன்மையற்ற கும்பலை குறித்து ஒருவர் தனது பேச்சில் எழுதிய சொல் இன்று இந்திய அளவில் வைரல் ஆகியுள்ளது.டேனிஷ் சித்திக்கி, ராய்டர்ஸ் நிறுவனத்தின் புகைப்பட பத்திரிகையாளரான இவர் சமீபத்தில் ஆப்கானிஸ்தான் படைகளுக்கும் தாலிபான்களும் நடந்த சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் இறந்ததற்கு பலரும் அதிர்ச்சியுடன் இரங்கல் தெரிவித்து கொண்டிருந்த வேளையில் ஒரு கும்பல் மட்டும் […]