ஊருக்குத்தான் அறிவுரை!
ராம்நாத் கோவிந்த் அவர்களை இந்தியாவின் முதல் குடிமகனாக அமர்த்திய போதும், இப்பொழுது திரு எல். முருகன் அவர்களை மத்திய இணை அமைச்சராக, பிஜேபியின் மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் ஆர்எஸ்எஸ் மற்றும் பிஜேபியினர் பேசி வந்தது, வருவது, “நாங்கள் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் இருந்து ஒருவரைத் தலைவராகவும், இந்தியாவின் குடியரசுத் தலைவராகவும் தேர்ந்தெடுத்திருக்கிறோம். ஆனால் இத்தனை ஆண்டுகளாக சமூகநீதி பேசி வரும் திராவிடக் கட்சிகள் அப்படி செய்து இருக்கின்றதா?” என்பதே. ஆம். இதுவரை தலைவர் பொறுப்பில் ஒரு […]