ஆத்திகமும் வளர்த்த திராவிடம்!
கபாலீஸ்வரர் கோயில் குளம் தூர்வாரும் பணி அதான் ஆத்திகம் என்றாலே பிடிக்காது, கடுமையாக விமர்சனம் செய்யும் திராவிடம் ஆயிற்றே? பின் எதற்கு ஆத்திகம் வளர்க்க வேண்டும் என்று கேள்வி வருமே? இயக்கமாக விமர்சனம், பகுத்தறிவு பரப்புதல் போன்றவற்றை இன்றளவும் செய்து கொண்டு தான் வருகிறது. ஆனால் தேர்தல் அரசியல் என்பது அனைவரையும் உள்ளடக்கியது. அனைத்து விருப்பு வெறுப்புகளையும் தாண்டி தான் ஆட்சி செய்யவேண்டும் என்பதை இந்த நாட்டிற்குத் தெளிவாக எடுத்துக் காட்டியது திராவிடமும், திராவிட சித்தாந்தம் கொண்ட […]