தமிழர்கள் மறந்த தொல்காப்பியம்!
தொல்காப்பியம் இந்தப் பெயரை பள்ளியில் படிக்கும்போது கேள்விப்பட்டிருப்போம். பிறகு அதை அத்தோடு மறந்திருப்போம். இதே நிலைதான் நமது குழந்தைகளுக்கும். தொன்மைமிக்க நூலான தொல் காப்பியம் தமிழின் முதல் இலக்கண நூலாகும். எழுத்து அதிகாரம், சொல் அதிகாரம், பொருள் அதிகாரம் என மூன்று அதிகாரங்களாக உள்ள தொல்காப்பிய நூலில் 1600 நூற்பாக்கள் இடம் பெற்றுள்ளன. எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என்னும் இரண்டு அதிகாரங்களில் எழுத்து, சொல், தொடர் என்னும் மொழி இலக்கணங்களை விளக்குகின்றார் தொல்காப்பியர். அதில் பழந்தமிழ் மக்களின் அக, […]