ஏன் செய்யவேண்டும் சுயமரியாதை திருமணம்?
சுயமரியாதை திருமணம் என்றால் என்னவென்று எல்லோருக்கும் தெரியும்! ஆனால் அதை செய்வதால் நமக்கு என்னென்ன பலன் கிடைக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். என்னடா இதுவும் திருமணம் தானே இதில் என்ன பெருசாக சேமித்து விடப் போகிறீர்கள் என்று தானே கேட்கிறீர்கள்? இந்திய கல்யாண சந்தையின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? ஒரு லட்சம் கோடிக்கும் மேல். அதுமட்டுமில்லாமல் 25 முதல் 30 சதவீத வளர்ச்சியில் அது ஒவ்வொரு வருடமும் வளர்ந்து வருகிறது. இந்தியாவில் திருமணம் செய்யும் […]