எப்படி நடந்தது தமிழர் திருமணம்?
திருமணம் என்பது தமிழர்கள் வாழ்வில் மிக முக்கியமான அங்கமாக இருக்கிறது. பல காலங்களில் மருவி மருவி ஆரியத்தின் பிடியில் சிக்கி இன்று நமக்கு ஒப்பாத நமது முன்னோர்கள் செய்யாத பல சடங்குகளையும் செய்து வருகிறார்கள். ஆனால் பண்டைய காலத்தில் தமிழர்கள் திருமணம் அப்படி நடைபெறவில்லை, குறிப்பாக வேள்வி வளர்த்து ஒரு புரோகிதர் மந்திரம் சொல்லவே இல்லை. அது எப்படி நீங்கள் இவ்வளவு தீர்க்கமாக கூறுகிறீர்கள் என்று கேட்கலாம் நமது சங்க இலக்கிய பாடல்களில் திருமண முறையை விவரமாக […]