புலவர் இரா. இளங்குமரனார்
பாவலர், சொற்பொழிவாளர், சொல்லாய்வறிஞர், எழுத்தாளர், தமிழாய்வாளர், தமிழிய வரலாற்று வரைவாளர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தமிழியக்கச் செயற்பாட்டாளர், தமிழ்நெறி பரப்புநர் எனப் பன்முகங்கொண்டவர் இளங்குமரனார். இன்று (25-07-2021) முதுமை காரணமாக மரணம் அவரை நம்மிடமிருந்து பிரித்து சென்றது! அரசு மரியாதையுடன் அவர் உடல் தகனம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு மாநில அரசு ஒருவருக்கு அரசு மரியாதை கொடுக்கிறது என்றால் ஒன்று அவர் அரசு பதவியில் இருக்க வேண்டும் அல்லது அந்த நாட்டிற்கு ஏதாவது மிகவும் சிறபபாக தொண்டாற்றி […]