ஒடுக்குமுறைகளின் உச்சம் – புதிரை வண்ணார்கள்!
அது என்ன ஒடுக்குமுறையின் உச்சம்? படிப்பவர்கள் கேட்கலாம். இந்தியா பல ஜாதிகளால் மொழிகளாலும் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட ஒரு தேசம், இந்திய சுதந்திரத்திற்கு பிறகு ஒரு தேசமாக ஒன்றிணைத்து இருந்தாலும் மொழிகளாலும், ஜாதிகளாலும், மதங்களாலும் இன்னும் பிளவுபட்டு இருக்கிறது இந்த நாடு. பார்ப்பனியம் வர்ணாசிரமத்தை தோற்றுவித்து பல ஜாதிகளை உருவாக்கி பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களிடம் வேறுபாட்டை ஏற்படுத்தி அவர்களுக்குள் ஜாதி வெறியைத் தூண்டி அதில் குளிர் காய்கிறது. இன்று நாம் அந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும் இட […]