பகுதி நேர நாத்திகர்கள்!
கடவுளை முழுமையாக நம்பி அவரிடம் சரணாகதி அடைந்து நம்பிக்கை வைத்திருப்பவர்கள் ஆத்திகர்கள்! அதற்கு நேர்மாறாக கடவுள் இல்லை என்று கூறுபவர்கள் நாத்திகர்கள் என்று எல்லோரும் அறிந்ததே! ஆனா அது என்னங்க பகுதி நேர நாத்திகர்கள்? தன்னையறியாமலேயே கடவுளை மறந்து பகுத்தறிந்து தன் சுய அறிவுக்கு எட்டி சில பல செயல்களை செய்பவர்களே பகுதிநேர நாத்திகர்கள். ஆனால் இதைக் கூறினால் அவர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். கடவுள் என்று ஒன்று இருக்கிறது நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றோம் என்று தங்களைத் தானே […]