0

Enter your keyword

திராவிடம் அமைத்த வள்ளுவன் சிலை!

திராவிடம் அமைத்த வள்ளுவன் சிலை!

நூற்றி முப்பத்தி மூன்று என்பது வெறும் எண் அல்ல. தமிழகத்தில் வேரூன்றத் தொடங்கிய ஆரிய இந்துத்துவத்திற்கு எதிர்வினை காட்டும் விதமாக திராவிடம் அமைத்த திருவள்ளுவர் சிலையின் அளவு 133 அடி. ஐயன் திருவள்ளுவர் சிலை, குமரிக் கடலின் முனையில் நின்று ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் ஒரு செய்தி சொல்கிற மாதிரி அல்லவா அமைந்திருக்கிறது? பிரம்மாண்டத்தின் மறு உருவம் வள்ளுவனின் சிலை. அதை பார்க்கும் போது பிரமிக்காமல் எப்படி இருக்க முடியும்? இப்பொழுது சிலையின் முழு சிறப்புகளையும் பார்ப்போம்! […]

கலைஞரும் குறளும் |  பகுதி 2 [வள்ளுவனுக்கு வானுயர சிலை]

கலைஞரும் குறளும் | பகுதி 2 [வள்ளுவனுக்கு வானுயர சிலை]

சென்ற கட்டுரையில் திருக்குறளுக்கும் திருவள்ளுவருக்கும் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் செய்தவற்றைப் பார்த்தோம். இக்கட்டுரையில் திருவள்ளுவர் சிலை வைத்த கதையையும், சிலையைப் பற்றியும் காண்போமா? மூன்றாவது முறையாக 1989- இல் திராவிடக் கட்சியான திமுகவின் கலைஞர் கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்றிருந்த சமயம், காலையில் ஏதோ சிந்தனை வயப்பட்டவராக  தன்னுடைய செயலர் ராஜமாணிக்கம் மூலமாக தனது மனதுக்கு நெருக்கமான சிற்பி மாமல்லபுர அரசுக் கட்டட மற்றும் சிற்ப கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் முனைவர் […]

கலைஞரும் குறளும் | பகுதி 1 [வள்ளுவர் கோட்டம்]

கலைஞரும் குறளும் | பகுதி 1 [வள்ளுவர் கோட்டம்]

வள்ளுவர் கோட்டம், சென்னை  கலைஞர் என்றால் தமிழ் என்று அனைவரும் அறிந்த ஒன்று! அவருக்குத் தமிழ் இலக்கியத்தின் மீதும், தமிழ் மீதும் தீராத பற்றும் காதலும் இருந்ததும் உலகம் அறிந்ததே! ஆனால் அவர் குறிப்பாக திருக்குறளை மிகவும் நேசித்தார் என்பதற்குச் சான்று குமரியில் திருவள்ளுவர் சிலை, சென்னையில் வள்ளுவர் கோட்டம் போன்ற காலம் மறக்க முடியாத நினைவுச் சின்னங்கள். அது மட்டுமா? ஒவ்வொரு பேருந்திலும் திருக்குறள் வாசகங்கள், எல்லா நூலகங்களிலும் திருக்குறள் மற்றும் அதன் விளக்க உரை […]

எம். எஸ். எஸ். பாண்டியன்

எம். எஸ். எஸ். பாண்டியன்

எம். எஸ். எஸ். பாண்டியன்! இவரை பலரும் இன்று அறிந்து இருக்க மாட்டார்கள். தெரிந்தவர்களும் மறந்து போய் இருப்பார்கள். அறிந்தவர்களுக்கு நினைவூட்டவும், அறியாதவர்களுக்கு தெரியப்படுத்தவும் இந்தப் பதிவு. எம். எஸ். எஸ். பாண்டியன் அவர்கள் ஒரு சமகால நிகழ்வு சார்ந்த வரலாற்று ஆய்வாளர். அது என்ன சமகால வரலாற்று ஆய்வு? தான் வாழும் சமகால நிகழ்வுகளை வரலாற்றுக் கண்ணோட்டத்தில் ஆய்வு செய்வது உயிரோட்டமான நிகழ்வு. கடந்தகால ஆய்வு என்பது ஆவணங்கள் மீதான தொகுப்பாக அமையும். சமகால வரலாற்று […]

தமிழ் மொழிக்கு திராவிடம் ஆற்றிய தொண்டுகள் – பகுதி 2

தமிழ் மொழிக்கு திராவிடம் ஆற்றிய தொண்டுகள் – பகுதி 2

முதல் பதிவை படித்தவுடன் மலைத்துப் போய் இருப்பீர்கள் என்று அறிவோம். இதோ மீதம்! இதுவரை தமிழுக்காக திராவிட கட்சிகள் செய்த தொண்டுகளின் இரண்டாம் தொகுப்பு. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்: 1970 -ஆம் ஆண்டு உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது. ‘தமிழ்நாடு சங்கீத நாடக சபா’ என்பது 1969-1971 தி.மு.க ஆட்சியில் ‘இயல், இசை, நாடக மன்றம்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. திருவனந்தபுரம் பன்னாட்டுத் திராவிட மொழியியல் பள்ளிக்கு நிதி உதவி வழங்கப்பட்டது […]