திராவிடம் அமைத்த வள்ளுவன் சிலை!
நூற்றி முப்பத்தி மூன்று என்பது வெறும் எண் அல்ல. தமிழகத்தில் வேரூன்றத் தொடங்கிய ஆரிய இந்துத்துவத்திற்கு எதிர்வினை காட்டும் விதமாக திராவிடம் அமைத்த திருவள்ளுவர் சிலையின் அளவு 133 அடி. ஐயன் திருவள்ளுவர் சிலை, குமரிக் கடலின் முனையில் நின்று ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் ஒரு செய்தி சொல்கிற மாதிரி அல்லவா அமைந்திருக்கிறது? பிரம்மாண்டத்தின் மறு உருவம் வள்ளுவனின் சிலை. அதை பார்க்கும் போது பிரமிக்காமல் எப்படி இருக்க முடியும்? இப்பொழுது சிலையின் முழு சிறப்புகளையும் பார்ப்போம்! […]