இப்படியும் அழைக்கலாமே!
நம் அன்றாட வாழ்க்கையில் நிறைய மனிதர்களைச் சந்திப்போம் அதில் பல முகங்கள் நமக்குத் தெரிந்தவையாக இருந்தாலும் அவர்களின் பெயர் நமக்குத் தெரியாது. அவர்களை அவர்கள் செய்யும் வேலையைகொண்டே நாம் அடையாளப்படுத்தி நினைவு வைத்திருப்போம். ஓட்டுநர், நடத்துனர், குப்பைக்கார அம்மா/அய்யா, பூ விற்பவர், காய்கறி விற்பவர், காவலாளி, நம் அலுவல ஊழியர்கள் பலரையும் அவர்களின் பதவியை வைத்துத் தான் நாம் அழைக்கிறோம். நமக்கு மேல் பதவியில் இருப்பவர்களைப் பொதுப்படையாக சார் என்று மேடம் என்றும் அழைத்து விடுகிறோம். இப்படி […]