0

Enter your keyword

ஏன் நகரங்கள் உருவாக வேண்டும்?

ஏன் நகரங்கள் உருவாக வேண்டும்?

சாதிப் பிரச்சினைகள் ஒழிய வேண்டுமென்றால் நகரமயமாக்கல் தான் ஒரே தீர்வு என்று அன்றே பெரியார் சொன்னார்! பெரியார் இதைக் கூறியது கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன் அதுவும் இந்த தீர்க்கதரிசன பார்வை எப்படி அவருக்கு வந்தது என்பது வியப்புதான்? நகரங்கள் உருவாக்கிவிட்டால் ஜாதிகள் ஒழிந்து விடுமா? இன்னமும் ஜாதி சான்றிதழ் எல்லா இடத்திலும் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் தானே? அல்லது ஜாதி தீண்டாமை ஒழிந்து விடுமா என்று சில அறிவுஜீவிகள் கேட்கலாம். ஒழிந்துவிடும் என்பது தனி மனிதரை கொண்டு […]

ஏன் நகரங்கள் உருவாக வேண்டும்?

ஏன் நகரங்கள் உருவாக வேண்டும்?

சாதிப் பிரச்சினைகள் ஒழிய வேண்டுமென்றால் நகரமயமாக்கல் தான் ஒரே தீர்வு என்று அன்றே பெரியார் சொன்னார்! பெரியார் இதைக் கூறியது கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு முன் அதுவும் இந்த தீர்க்கதரிசன பார்வை எப்படி அவருக்கு வந்தது என்பது வியப்புதான்? நகரங்கள் உருவாக்கிவிட்டால் ஜாதிகள் ஒழிந்து விடுமா? இன்னமும் ஜாதி சான்றிதழ் எல்லா இடத்திலும் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் தானே? அல்லது ஜாதி தீண்டாமை ஒழிந்து விடுமா என்று சில அறிவுஜீவிகள் கேட்கலாம். ஒழிந்துவிடும் என்பது தனி மனிதரை கொண்டு […]

அப்படி என்னய்யா செய்தது திராவிடம்?

அப்படி என்னய்யா செய்தது திராவிடம்?

தலைப்பு போல இன்று பலர் இந்த கேள்வி கேட்கிறார்கள்? ஆனால் அதில் அதில் கேட்பவர்களை பாதிக்கும் மேல் தாங்கள் ஏற்கனவே பல திராவிட கருத்துகளை தங்களுக்கே தெரியாமல் உள்வாங்கிக் கொண்டு அதை பயன்படுத்தி வருகிறோம் என்பதை அறியாமல் உள்ளனர்! மீதி பேர் அம்புலிமாமா கதைகளை மேடையில் கேட்டு அதுதான் உண்மை என்று நம்பி திராவிடத்தின் ஒரு பகுதிதான் தமிழ் தேசியம் என்பதை அறியாமல் அது ஒரு தனி சித்தாந்தம் என்று நினைத்துக்கொண்டு தவறாக எண்ணி புரிதல் இல்லாமல் […]

அப்படி என்னய்யா செய்தது திராவிடம்?

அப்படி என்னய்யா செய்தது திராவிடம்?

தலைப்பு போல இன்று பலர் இந்த கேள்வி கேட்கிறார்கள்? ஆனால் அதில் அதில் கேட்பவர்களை பாதிக்கும் மேல் தாங்கள் ஏற்கனவே பல திராவிட கருத்துகளை தங்களுக்கே தெரியாமல் உள்வாங்கிக் கொண்டு அதை பயன்படுத்தி வருகிறோம் என்பதை அறியாமல் உள்ளனர்!மீதி பேர் அம்புலிமாமா கதைகளை மேடையில் கேட்டு அதுதான் உண்மை என்று நம்பி திராவிடத்தின் ஒரு பகுதிதான் தமிழ் தேசியம் என்பதை அறியாமல் அது ஒரு தனி சித்தாந்தம் என்று நினைத்துக்கொண்டு தவறாக எண்ணி புரிதல் இல்லாமல் பேசி […]

சமூக “நீதி கட்சி” ஆரம்பித்தது எதற்காக?

சமூக “நீதி கட்சி” ஆரம்பித்தது எதற்காக?

சமூக “நீதி கட்சி” ஆரம்பித்தது எதற்காக? இப்போது இருக்கும் வேகமான கால சூழலில் பக்கம் பக்கமாக வரலாறு சொன்னா அதை படிக்கும் மனநிலையில் யாருமில்லை என்பது நிதர்சனமான உண்மை , ஆனால் அதற்காக வரலாறு தெரியாமலும் இருக்க முடியாதல்லவா? எதற்காக ஆரம்பிக்கப்பட்டது நீதிக்கட்சி? என்ன நோக்கத்திற்காக தோற்றுவிக்கப்பட்டது நீதிக்கட்சி? என்பதை சில நிமிட வாசிப்பு கட்டுரையாக கொடுத்துள்ளேன். திராவிடம் பேசும் படிக்கும் எழுதும் அனைவருக்கும் தெரியும் நூறு ஆண்டுகால தமிழக (மெட்ராஸ் மாகாணம்) அரசியல் நகர்வுகளில் மிக […]

திராவிட அரசியலில் ஆரம்ப புள்ளி

திராவிட அரசியலில் ஆரம்ப புள்ளி

இவ்வளவு பிராமண ஆதிக்கத்தில் இருந்த தமிழ்நாட்டில் நீதிக்கட்சி மாநில ஆட்சியை பிடித்தது. திராவிட கருத்துக்களை கொண்ட தலைவர்கள் சேர்ந்து ஆட்சி அமைத்து அமைச்சரவையை அமைத்த்தால் பல புரட்சிகர திட்டங்கள் மட்டும் சட்டங்களைக் கொண்டு வந்தனர்! அவர்கள் இயற்றிய ஒவ்வொரு சட்டமும் சமூகத்தில் இருந்த சமமின்மையை போக்கவும், சமூக நீதியை நிலைநாட்டவும், இத்தனை காலமாக தங்கள் கண் கூட பார்த்து வந்த கொடுமைகளை அகற்றவும் பயன்பட்டது. ஒரு சாரார் பக்கமே இருந்த கல்வி, உணவு விடுதிகள், பல்கலைக்கழக படிப்புகள், […]

என்ன செய்தது நீதிக்கட்சி?

என்ன செய்தது நீதிக்கட்சி?

சமூக மாற்றத்துக்கு அடித்தளமிட்ட கல்வி, சமூக நலத் திட்டங்கள் நிறைய கொண்டு வந்தது நீதிக்கட்சிதான்! ஆட்சியில் பங்கேற்று நேரடி மாற்றங்களைக் கொண்டுவந்தது மட்டும் அல்லாமல், எல்லாத் தளங்களிலும் மாற்றுகளை உருவாக்க முற்பட்டது திராவிட இயக்கம். டாக்டர் சி.நடேசன், பிராமணர் அல்லாத மாணவர்கள் தங்கிப் படிக்க சென்னையில் 1916-ல் உருவாக்கிய திராவிட சங்க விடுதியை (Dravidian Association Hostel) ஓர் உதாரணமாகச் சொல்லலாம். மாணவர் விடுதிகளில்கூடப் பாகுபாடுகள் நிறைந்திருந்த காலத்தில் மாற்றாகத் தொடங்கப்பட்ட மாணவர் விடுதி இது. அவர்கள் […]

சமூக “நீதி கட்சி” ஆரம்பித்தது எதற்காக?

சமூக “நீதி கட்சி” ஆரம்பித்தது எதற்காக?

சமூக “நீதி கட்சி” ஆரம்பித்தது எதற்காக? இப்போது இருக்கும் வேகமான கால சூழலில் பக்கம் பக்கமாக வரலாறு சொன்னா அதை படிக்கும் மனநிலையில் யாருமில்லை என்பது நிதர்சனமான உண்மை , ஆனால் அதற்காக வரலாறு தெரியாமலும் இருக்க முடியாதல்லவா? எதற்காக ஆரம்பிக்கப்பட்டது நீதிக்கட்சி? என்ன நோக்கத்திற்காக தோற்றுவிக்கப்பட்டது நீதிக்கட்சி? என்பதை சில நிமிட வாசிப்பு கட்டுரையாக கொடுத்துள்ளேன். திராவிடம் பேசும் படிக்கும் எழுதும் அனைவருக்கும் தெரியும் நூறு ஆண்டுகால தமிழக (மெட்ராஸ் மாகாணம்) அரசியல் நகர்வுகளில் மிக […]

திராவிட அரசியலில் ஆரம்ப புள்ளி

திராவிட அரசியலில் ஆரம்ப புள்ளி

இவ்வளவு பிராமண ஆதிக்கத்தில் இருந்த தமிழ்நாட்டில் நீதிக்கட்சி மாநில ஆட்சியை பிடித்தது. திராவிட கருத்துக்களை கொண்ட தலைவர்கள் சேர்ந்து ஆட்சி அமைத்து அமைச்சரவையை அமைத்த்தால் பல புரட்சிகர திட்டங்கள் மட்டும் சட்டங்களைக் கொண்டு வந்தனர்! அவர்கள் இயற்றிய ஒவ்வொரு சட்டமும் சமூகத்தில் இருந்த சமமின்மையை போக்கவும், சமூக நீதியை நிலைநாட்டவும், இத்தனை காலமாக தங்கள் கண் கூட பார்த்து வந்த கொடுமைகளை அகற்றவும் பயன்பட்டது. ஒரு சாரார் பக்கமே இருந்த கல்வி, உணவு விடுதிகள், பல்கலைக்கழக படிப்புகள், […]

என்ன செய்தது நீதிக்கட்சி?

என்ன செய்தது நீதிக்கட்சி?

சமூக மாற்றத்துக்கு அடித்தளமிட்ட கல்வி, சமூக நலத் திட்டங்கள் நிறைய கொண்டு வந்தது நீதிக்கட்சிதான்! ஆட்சியில் பங்கேற்று நேரடி மாற்றங்களைக் கொண்டுவந்தது மட்டும் அல்லாமல், எல்லாத் தளங்களிலும் மாற்றுகளை உருவாக்க முற்பட்டது திராவிட இயக்கம். டாக்டர் சி.நடேசன், பிராமணர் அல்லாத மாணவர்கள் தங்கிப் படிக்க சென்னையில் 1916-ல் உருவாக்கிய திராவிட சங்க விடுதியை (Dravidian Association Hostel) ஓர் உதாரணமாகச் சொல்லலாம். மாணவர் விடுதிகளில்கூடப் பாகுபாடுகள் நிறைந்திருந்த காலத்தில் மாற்றாகத் தொடங்கப்பட்ட மாணவர் விடுதி இது. அவர்கள் […]