0

Enter your keyword

அன்பு நண்பர்களுக்கு வணக்கம். இணையத்தில் இணைந்த பிறகுதான் இத்தனை சாதனைகளை திராவிடம் செய்துள்ளதா? என்று எண்ணி வியந்து கொண்டு இருக்கிறேன். பெரியார், அண்ணா, கலைஞரை நாங்கள் படித்து தெரிந்து கொண்டது மிக குறைவுதான். ஆனால் வலைத்தளம் மூலம் நிறைய கற்றுக் கொண்டேன் ஒரு மாணவனாக.

இப்பயணம் இத்துடன் நின்றுவிடாமல் இருக்க ஒரு செயலியை வடிவமைத்து வருகிறோம்,அச்செயலியின் பெயர் “திராவிடம்” நம் செயலி பெரியாரை, அண்ணாவை, கலைஞரை, திராவிட சித்தாந்தங்களைப் பேசும். திராவிடத்தால் வாழ்ந்தோமா? வீழ்ந்தோமா? என்று வரலாறு சான்று கூறும்.

அதற்குமுன் ஒரு தொடக்கம் தேவை என்ற காரணத்தினால், இந்த முயற்சியை கையில் எடுத்துக்கொண்டோம். இதில் வரும் லாபம் அனைத்தும் அந்த செயலியை உருவாக்க பயன்படுவது என்று முடிவு எடுத்துள்ளோம். இன்னும் புதிய படைப்போடு வருகிறோம், வாருங்கள் ஆதரவு தாருங்கள்!!

இப்படிக்கு,
உங்களைப்போல் ஒரு திராவிடன்

திராவிடம் அமைத்த வள்ளுவன் சிலை!

திராவிடம் அமைத்த வள்ளுவன் சிலை!

நூற்றி முப்பத்தி மூன்று என்பது வெறும் எண் அல்ல. தமிழகத்தில் வேரூன்றத் தொடங்கிய ஆரிய இந்துத்துவத்திற்கு எதிர்வினை காட்டும் விதமாக திராவிடம் அமைத்த திருவள்ளுவர் சிலையின் அளவு ...
கலைஞரும் குறளும் |  பகுதி 2 [வள்ளுவனுக்கு வானுயர சிலை]

கலைஞரும் குறளும் | பகுதி 2 [வள்ளுவனுக்கு வானுயர சிலை]

சென்ற கட்டுரையில் திருக்குறளுக்கும் திருவள்ளுவருக்கும் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் செய்தவற்றைப் பார்த்தோம். இக்கட்டுரையில் திருவள்ளுவர் சிலை வைத்த கதையையும், சிலையைப் ...
கலைஞரும் குறளும் | பகுதி 1 [வள்ளுவர் கோட்டம்]

கலைஞரும் குறளும் | பகுதி 1 [வள்ளுவர் கோட்டம்]

வள்ளுவர் கோட்டம், சென்னை  கலைஞர் என்றால் தமிழ் என்று அனைவரும் அறிந்த ஒன்று! அவருக்குத் தமிழ் இலக்கியத்தின் மீதும், தமிழ் மீதும் தீராத பற்றும் காதலும் இருந்ததும் ...
எம். எஸ். எஸ். பாண்டியன்

எம். எஸ். எஸ். பாண்டியன்

எம். எஸ். எஸ். பாண்டியன்! இவரை பலரும் இன்று அறிந்து இருக்க மாட்டார்கள். தெரிந்தவர்களும் மறந்து போய் இருப்பார்கள். அறிந்தவர்களுக்கு நினைவூட்டவும், அறியாதவர்களுக்கு தெரியப்படுத்தவும் இந்தப் பதிவு. ...
தமிழ் மொழிக்கு திராவிடம் ஆற்றிய தொண்டுகள் – பகுதி 2

தமிழ் மொழிக்கு திராவிடம் ஆற்றிய தொண்டுகள் – பகுதி 2

முதல் பதிவை படித்தவுடன் மலைத்துப் போய் இருப்பீர்கள் என்று அறிவோம். இதோ மீதம்! இதுவரை தமிழுக்காக திராவிட கட்சிகள் செய்த தொண்டுகளின் இரண்டாம் தொகுப்பு. உலகத் தமிழ் ...
தமிழ் மொழிக்கு திராவிடம் ஆற்றிய தொண்டுகள் – பகுதி 01

தமிழ் மொழிக்கு திராவிடம் ஆற்றிய தொண்டுகள் – பகுதி 01

திராவிடம் என்னவெல்லாம் செய்தது என்று பார்த்துக் கொண்டே வருகிறோம். ஆனால் தமிழருக்கும், தமிழ் மொழிக்கும் என்ன செய்தது என்பதையும் பார்க்க வேண்டாமா? முதன்முதலில் திராவிடக் கட்சியின் ஆட்சி, ...
தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம்!

தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம்!

இதற்கும் திராவிடத்திற்கு என்ன சம்பந்தம்? எப்படி வந்தது இந்தச் சட்டம்? தானாக வந்துவிட்டதா? இல்லை. திராவிடத்தால் வந்தது. ஒரு குலப் பெண்களை இப்படி இழிவாகவும் விரும்பத்தகாத செயல்களிலும் ...
சமூக இழிவு எது?

சமூக இழிவு எது?

சமூக இழிவு என்றால் என்ன? நம் நாட்டில் இந்தக் காலகட்டத்தில் உடனே அகற்ற விரும்பும் சமூக இழிவு எது என்று கேட்டால், அதற்கு மறுகணமே நமக்கு வரும் ...
திராவிட நாடு கொள்கையும், திராவிடர் இயக்கமும்!

திராவிட நாடு கொள்கையும், திராவிடர் இயக்கமும்!

இராஜாஜி அரசின் மும்மொழிக் கொள்கையின் காரணமாகத் திராவிட இயக்கத்தினர் திராவிட நாடு கோரும் நிலைக்கு வந்தனர். 1940-களின் முதல் பாதியில் உருவான இக்கொள்கை 1944-ஆம் ஆண்டில் இறுதி ...
ஊருக்குத்தான் அறிவுரை!

ஊருக்குத்தான் அறிவுரை!

ராம்நாத் கோவிந்த் அவர்களை இந்தியாவின் முதல் குடிமகனாக அமர்த்திய போதும், இப்பொழுது திரு எல். முருகன் அவர்களை மத்திய இணை அமைச்சராக, பிஜேபியின் மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ...
நாத்திகனாய் இருப்பதால் என்ன பயன்?

நாத்திகனாய் இருப்பதால் என்ன பயன்?

என்னிடம் பல பேர், “உனக்கு கடவுள் மேல் நம்பிக்கை இல்லையா? வர்ணாசிரமத்தைக் கடைபிடிக்கும் இந்து மதத்தைத்தான் எதிர்க்கிறீர்கள், இந்த மதத்தில் இல்லை என்றாலும் வேறு மதத்திலாவது நம்பிக்கை ...
மொழிப்போர்!

மொழிப்போர்!

திராவிட இயக்கத்தின் மிக முக்கியமான பங்களிப்புகளில், தொடர் செயல்பாடுகளில் ஒன்று மொழியுரிமைக்கான போராட்டங்கள், தமிழுக்காக உயிர் நீத்த, அடி வாங்கி ரத்தம் சிந்திய போராளிகளின் தியாகங்கள். ‘இந்தி’, ...
பெரியார் 143

பெரியார் 143

பெரியாரின் 143-வது பிறந்தநாளான இன்று எழுதும் இக்கட்டுரையில் பெரியாரின் வாழ்க்கையைப் பற்றியோ, அவரின் கொள்கைகளைப் பற்றியோ அல்லது அவரது வரலாற்றைப் பற்றியோ நாம் பேசப் போவதில்லை. இதெல்லாம் ...
சுயமரியாதை இயக்கம்.

சுயமரியாதை இயக்கம்.

திராவிடர் கழகத்தின் வரலாறு நாம் படிக்கும் பொழுது அதன் ஆரம்பப் புள்ளி சுயமரியாதை இயக்கம் என்பதை அறிவோம். பெரும்பாலும் திராவிடர் கழகத்தைப் பற்றிப் பேசும் இன்றைய தலைமுறையினர் ...
அரசு வேலையை பரவலாக்கியது திராவிடமே!

அரசு வேலையை பரவலாக்கியது திராவிடமே!

ஒரு பிரிவினர் மட்டுமே அரசு வேலைவாய்ப்பில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த நேரம் அது. இந்தியா விடுதலை அடைந்ததற்கு முன்பும் சரி, பின்பும் சரி, ஒரு குறிப்பிட்ட சமூகத்தை ...
உலகத் தமிழ் படிப்பு!

உலகத் தமிழ் படிப்பு!

நமது தமிழ்மொழியையும் அதன் சிறப்புக்களையும் நாம், தமிழ் பல்கலைக்கழகங்களின் மூலமாகப் படித்து அறிந்து கொள்ளக்கூடிய வசதி தமிழகத்தில் இருக்கின்றது. அதுமட்டுமில்லாமல் அத்தகைய பல்கலைக்கழகங்கள் இந்தியா முழுவதும் இருக்கின்றது ...
ஒடுக்குமுறைகளின் உச்சம் – புதிரை வண்ணார்கள்!

ஒடுக்குமுறைகளின் உச்சம் – புதிரை வண்ணார்கள்!

அது என்ன ஒடுக்குமுறையின் உச்சம்? படிப்பவர்கள் கேட்கலாம். இந்தியா பல ஜாதிகளால் மொழிகளாலும் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட ஒரு தேசம், இந்திய சுதந்திரத்திற்கு பிறகு ஒரு தேசமாக ஒன்றிணைத்து ...
பேரறிஞர் அண்ணா!

பேரறிஞர் அண்ணா!

ஆம் திராவிடத்தை அரசியலாக்கி ஒரு தேர்தல் அரசியல் இயக்கமாக நிர்மாணித்து அதைத்  தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றக்கூடிய இயக்கமாக இன்றுவரை செயலாற்றிக் கொண்டிருக்கும் திராவிட கட்சிகளின் அடித்தளம் இவரே. ...
தமிழர்கள் மறந்த தொல்காப்பியம்!

தமிழர்கள் மறந்த தொல்காப்பியம்!

தொல்காப்பியம் இந்தப் பெயரை பள்ளியில் படிக்கும்போது கேள்விப்பட்டிருப்போம். பிறகு அதை அத்தோடு மறந்திருப்போம். இதே நிலைதான் நமது குழந்தைகளுக்கும். தொன்மைமிக்க நூலான தொல் காப்பியம் தமிழின் முதல் ...
நில உச்சவரம்பு சட்டம்!

நில உச்சவரம்பு சட்டம்!

இந்தியா விடுதலை அடைந்த காலத்தில் நிலங்கள் பலவும் யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தன என்பதும் அதை வைத்திருந்தவர்கள் யாரின் கட்டுப்பாட்டில் இருந்தார்கள் என்பதும் வரலாறு நமக்குத் தெரியப்படுத்தியுள்ளது. அப்பேர்பட்ட ...